Category: TV
புதுயுகம் தொலைக்காட்சியில் மார்னிங் கஃபே
மார்னிங் கஃபே நமது புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8.00மணிக்கு புத்தம் புதிய தகவல்களோடும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் காலை பொழுதை மேலும் பயனுள்ளதாக்க புது பகுதிகளுடன் ஒளிப்பரப்பாகவுள்ளது’’மார்னிங் கஃபே’’ . இதில் பாடகி சுசித்தரா பாலசுப்ரமணியம் [more…]
பெப்பர்ஸ் டிவியில் 50 -50 (ஊர் சேதி பாட்டு மீதி)
50 -50 (ஊர் சேதி பாட்டு மீதி) இந்த நிகழ்ச்சியின் மையக்கருவே தெரிந்த ஊர்.. தெரியாத செய்தி என்பதுதான்.. அதாவது ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒவ்வொரு முக்கியமான இடங்கள் பற்றியும், அவை ஏன் அங்கே [more…]
புதுயுகம் தொலைக்காட்சியில் “டாக்டர் ஆன் கால்”
“டாக்டர் ஆன் கால் “ (DOCTOR ON CALL) (திங்கள் முதல் சனி வரை காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை) புதுயுகம் தொலைக்காட்சியில் “டாக்டர் ஆன் கால்” நிகழ்ச்சியில் ஒவ்வொருநாளும் தனித்தனி துறை சார்ந்த மருத்துவர்கள்நிகழ்ச்சியில் இடம் பெற்று நேயர்கள் கேட்க்கும் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களுக்கு பதில் அளித்துவருகின்றனர். மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனி வரை காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இருதய நோய், புற்றுநோய் , நரம்பியல், எலும்பு, மூட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ [more…]
நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்”
“பீனிக்ஸ் மனிதர்கள்” பல்வேறு துறைகளில் சாதிக்கும் மனிதர்களை கௌரப்படுத்தும் விதமாக நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது . ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் [more…]
சத்தியம் தொலைக்காட்சியில் ஒரு புதுமையான நிகழ்ச்சி “”கேட்கக்கூடாத கேள்விகள்”
“கேட்கக்கூடாத கேள்விகள்” பிரபலங்களுடன் ஒரு வித்தியாசமான கடந்துரையாடல் மற்றும் மக்களின் கருத்துக்களை வெளிகொண்டுவரும் ஒரு புதுமையான நிகழ்ச்சி “”கேட்கக்கூடாத கேள்விகள்”. கேட்ககூடாத கேள்விகள் நிகழ்ச்சியில் கடுப்பேத்துரார் மை லார்ட் மற்றும் மகாஜனங்களே என இரண்டு பகுதிகள இடம் பெறுகிறது… கடுப்பேத்துரார் [more…]
30 மினுட்ஸ் வித் அஸ் (வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு)
சினிமா என்பது மிகப்பெரிய கடல் மாதிரி. இதில் வெற்றிபெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. சினிமாவில் நுழைவதற்கு ஒரு லட்சம் பேர் ஆசைப்படலாம்.. ஆனால் இதில் ஆர்வத்துடன் நுழைபவர்கள் ஐம்பதாயிரம் பேர்தான். இதிலும் விடாமுயற்சியாக [more…]